List Widget

Friday, April 23, 2010

பக்கத்து வீட்டு பருவச் சிட்டு

ஒரே பெரிய காம்பவுண்டுக்குள் இரண்டு வீடுகள். இந்த இரண்டு வீட்டையும் வாங்கும் போதே ஒரு வீட்டை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் எண்ணம் எனக்கு இருந்தது. என் பெயர் ரகு. நல்ல உயரம், நல்ல படிப்பு, நல்ல வேளை. சுமாராய் இருப்பேன். வயது முப்பதைத் தாண்டி இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. கல்யாணம் தானே?..ம்ம்ம்ம்...நடந்து விட்டது. தலைவிதி...அதை ஏன் கேட்க்கிறீர்கள் சுருக்கமாய் சொல்கிறேன். என் மனைவி ஆர்த்திக்கு செக்ஸில் அவளுக்கு அவ்வளது ஆர்வம் இல்லை. வாரத்திற்கு ஒரு முறை அவளிடம் நாய் போல் அலைந்து கெஞ்சி கூத்தாடி ஓழ் போட்டதில் இப்போது ஏழு மாசம் கர்ப்பம்! மாசமாகிவிட்ட பிறகு கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக காய்ந்து போய் தான் கிடக்கிறேன். பக்கத்தில் போனாளே முறைக்கிறாள். என்ன செய்ய? என் காமப்பசிக்கு தீனி கிடைக்காமல் நாயாய் அலைந்து கொண்டு இருக்கிறேன். வெறி அதிகம் ஆகும் போது கை சின்னத்துக்கு குத்து குத்து என ஓட்டளித்து, தண்ணியை வெளியேற்றி 'வெற்றி அடைவது தான் என் வழி'.

பக்கத்து வீட்டில் இரண்டு வருடமாய் வாடகைக்கு ஒரு அக்கா இருக்கிறார்கள். பெயர் கல்பனா. வயது 40 அல்லது 42 இருக்கலாம். அவரது கணவன் இரண்டு மூன்று ஆட்டோக்களுக்கு சொந்தக்காரன். ஒன்றை அவனும் ஓட்டி சம்பாதிக்கிறான். ஆட்டோவைத் தவிர அவன் வேறு எந்தப் பெண்ணையாவது "ஓட்டுகிறானா" என்பது எனக்குத் தெரியாது. கல்பனாக்கா வீட்டிலேயே இட்லி மாவு அரைத்து பக்கத்து வீடுகளுக்கு கொடுத்து கொஞ்சம் சம்பாதிப்பார். அந்த இட்லி மாவு மாதிரியே பளிச் என்ற வெள்ளை இடுப்புடன் கல்பனாவுக்கு ஒரு பெண் இருக்கிறாள். வயது 18. போன வருடம், ப்ளஸ்2 வில் பெயில் ஆகிவிட்டு இரண்டு வாரம் விடாமல் அழுத போது நானும் என் மனைவியும் போய் ஆறுதல் சொன்னோம். அவள் பெயர் கீதா. அவளது அழகான பெரிய கருவிழிகள் சிவந்து போய் இருந்தது. கீதா ஜந்தடி நாலங்குல உயரம் இருப்பாள். இட்லி மாவு கலர். பழைய நடிகை ரோஜா போல் உதடும் சிரிப்பும் ஆளைக் கொல்லும்.

இரண்டு நாட்கள் கழித்து ஆர்த்தி என்னிடம் சொன்னாள். ஏதோ காதலாம், கத்திரிக்காயாம். அதனால் தான் பக்கத்து வீட்டு பருவச் சிட்டு கீதா பெயிலாகி விட்டாளாம். என் மனைவி ஆர்த்திக்கு அதிக விவரம் கறக்க தெரியவில்லை. எங்கள் வீட்டுப் பக்கம் ஒரு பையன் அடிக்கடி சைக்கிளில் வருவதை பார்த்திருக்கிறேன். அவன் தான் இவளுக்கு நூல் விட்டிருக்கிறான் என்பது என் எண்ணம். நூல் விட்டானா? அல்லது கோலை விட்டானா என்பது எனக்கு எப்படி தெரியும்? கீதாவுக்கு அபாரமான வளைவு சுழிவுகள். கரு கரு என நீண்டு வளர்ந்த கூந்தல். டுவெல்த் பெயில் என்றாலும் உடல் வளர்ச்சியில் அவள் ஒரு PG degree லெவலுக்கு இருந்தாள்.

நான் முதலில் கல்பனாவைத் தான் ஆழம் பார்க்க நினைத்தேன். அவளை உரசுவது போல் அவள் பக்கம் நின்ற போது அவள் விலகி விலகி சென்றாள். இட்லி மாவு பாத்திரத்தை கொடுக்கும் போது, அவள் கை விரல்கள் என் மீது பட்டு விடுமோ என அதிக கவனம் எடுத்துக் கொண்டாள். ஏதோ என் கை விரல் பட்டால் பஸ்பமாகிப் போய் விடுவாள் போல பயந்தாள். சரி தான், ஆட்டோக்கார கணவன் அவளை நன்றாக ஓட்டுகிறான் என நினைத்துக் கொண்டு என் தப்பான எண்ணத்தை குழி தோண்டி புதைத்தேன். ஆனால், ஒரு நாள் மாலை 7 மணி பக்கம், அவளது பெண் கீதா, "சார், குழி தோண்ட வேண்டும், கடப்பாறை இருக்கிறதா?" என்று அப்பாவியாய் பெரிய கருவிழிகள் மின்ன என்னிடம் கேட்ட போது, என் தப்பான எண்ணம் வெளியே வந்து குதித்து விட்டது. என்ன செய்வது? என் மனைவி ஆர்த்தியை அக்கா என்றும், நான் பேங்கில் வேலை செய்வதாலோ என்னவோ என்னை சார் என்றும் தான் கூப்பிடுவாள்.

"ரோஜா செடி ஒன்னு வைக்கனும் சார்...அதான்" என்று பாவாடை தாவணியில் நின்றவளைக் கவனித்தேன். பெயில் ஆன பின்பு படிப்பை தொடராமல் வேறு ஏதோ டைப்ரைட்டிங் கம்ப்யூட்டர் கோர்ஸ் போகிறாள் என கேள்விப்பட்டேன். ஆறு மாதமாய் வீட்டில் சாப்பிட்டு, முன்பு ஒல்லியாய் இருந்தவள் இப்போது கொஞ்சம் வெயிட் போட்டு விட்டது தெரிந்தது. திரிஷா மாதிரி இருந்தவள் இப்போது ப்ரியாமணி போல் தள தள என சதைப் பிடிப்போடு இருந்தாள். முன்னை விட இப்போது அழகாய் மட்டும் இல்லாமல், கவர்ச்சியாகவும் தெரிந்தாள். தாவணியை சரியாய் மூடி, இடுப்பையும் அதிகம் மறைத்து விட்டாலும், அவளது மார்பின் மதர்ப்புகள், "நான் வளர்ந்து விட்டேன்...இன்னும் வளருவேன்" என்று சொன்னது போல் எனக்கு தோன்றியது.

என் மனைவி ஆர்த்தி படுத்திருக்கிறாள். நல்ல நேரம் தான் என்று நினைத்துக் கொண்டே "சரி கீதா..வா" என்றபடி கடப்பாறையை எடுத்துக் கொண்டு போக, என் முன்னால் நடந்த அவள் புட்டங்களைப் பார்த்த போது அது முன்பை விட, பருத்து, அகண்டு இருந்தது. அது அவள் நடக்கும் போது ஏறி இறங்கி அசைவதைப் பார்க்க பார்க்க, எனது கடப்பாறையும் கைலிக்குள் முழித்துக் கொண்டது. எந்த கடப்பாறையை வைத்து எந்த குழியைத் தோண்டுவது என கொஞ்சம் குழம்பிப் போனேன். "இங்க தான் சார்" என்று ஒரு இடத்தைக் காட்ட, வேறு வழியில்லாமல், மண்ணில் சின்ன குழி தோண்ட ஆரம்பித்தேன்.

இரண்டு பேர் வீட்டுக்குப் பின்னாலும், காம்பவுண்ட் சுவருக்குள்ளேயே பெரிய இடம் உண்டு. அங்கே இரண்டு தென்னை மரங்கள், மூன்று வேப்ப மரங்கள் என்று உண்டு. ஓரமாய் எப்பவாது தக்காளி, கத்திரிக்காய் செடிகள் வைத்திருப்பார்கள். இரண்டு வேப்ப மரத்துக்கு இடையில் இதை வைக்கச் சொன்னாள். சுற்றிப் பார்த்த போது யாரும் இல்லாததால் மெதுவாய் பேச்சை ஆரம்பித்தேன்.

"என்ன கீதா...நல்லா வளர்ந்துட்டீயே இப்ப" என்றேன்.

"ஆமா சார்...அம்மா கூட சொன்னாங்க..வர வர பழைய ட்ரெஸ் எதுவும் சேர மாட்டேங்குது..புது தாவணி எடுத்து தைக்க
கொடுத்திருக்கேன்" என்றாள். என் கண்கள் மடிப்பு விழாமல் இருந்த அவள் இடுப்பில் மேல் இருந்தது.

நான் குரலை சற்று குறைத்து "தாவணி மட்டும் தான் புதுசா? பாவாடை, ஜாக்கெட்டு எல்லாம் இல்லையா?" என்றேன்.

"அதுவும் தான் சார்" என்றால் கள்ளம் கபடம் இல்லாமல். ப்ரா, ஜட்டி எல்லாம் எப்படி என்று கேட்டு விடலாமா என்று வார்த்தை
தோன்றினாலும், அது வாயை விட்டு வெளியே வரவில்லை. "உன் அழகுக்கு எது போட்டாலும் சும்மா டாப்பாயிருக்கும்" என்று தான்
சொல்ல முடிந்தது. அவளுக்கு மகிழ்ச்சியில் கண்கள் விரிந்தன. "போங்க சார்...நான் அப்படி என்ன அழகா?"

"என்ன கீதா, நீ இப்படி சொல்லுற? உன் கண் அழகு இருக்கே....நடிகை மீனாவுக்கு கூட இப்படி அழகான கண்ணு கிடையாது.
கரு கருன்னு என்ன ஒரு அழகு...அதனால் தான் உன் பின்னால் நிறைய பேரு அலையுறாங்க....ஆமா...யாரோ ஒரு பையன் உன்னை
லவ் பண்றான்னு கேள்விப்பட்டேனே.." நான் கேட்டதும் அவள் முகம் கலவரமடைந்தது. பயப்படாதே யாரிடமும் சொல்ல மாட்டேன்
என்றதும் கொஞ்சம் சமாதானம் ஆனாள்.

"ஆமா சார்...கூட படிக்கிற பையன் அஜய்ன்னு பேரு. பணக்கார பையன். ஆனால் அப்பாவும் அம்மாவும் திட்டினதாலே அவன்
இப்ப என் பின்னால வர்றதில்லை. பாவம் அவன்" என்றாள்.

"சே..சே....பாவம் அந்தப் பையன்...நீயும் தான் பாவம் என்ன செய்வ...காதல் புனிதமானது" என்றேன். இளம் காதலர்களை சேர்த்து
வைக்கும் எண்ணம் சத்தியமாய் எனக்கு இல்லை. கல்யாணம் முடித்த எனக்கே எதுவும் இல்லாமல் அலைகிறேன். காதலாம் காதல்.

"நீ எதுக்கும் கவலைப் படாதே கீதா. உனக்கு மனசு கஷ்டமாய் தான் இருக்கும். எத்தனை நாளா லவ் பண்ணீங்க?" என்று அவள்
தோள் மீது ஆதரவாய் கை வைத்துக் கேட்டேன். "ஆறு மாசம் சார்" என்றவள் முகம் நாணத்தில் தலை குனிய எனக்கு இவள்
லவ் பற்றி பேசுவதால் வெட்கப் படுகிறாளா இல்லை அவள் தோளில் என் கை இருப்பதாலா என்று புரியவில்லை. இருந்தாலும்
அவள் வெட்கப்படுவது எனக்கு கிளுகிளு என்றிருந்தது.

"லவ்வுக்கு இருக்கிற மவுசே தனி கீதா. அதுவும் நீ யாரு..இந்த ஏரியாவுக்கே நீ தான் சூப்பர் ப்யூட்டி. லவ்வு வராம என்ன செய்யும்?"
பக்கத்தில் நெருங்கி அவள் மார்பை பக்கத்தில் பார்த்த போது 'நல்ல சைஸ்' என்று மனதுக்குள் தோன்றியது.

"அந்த அஜய்யை நினைக்கும் போது எல்லாம் மனசு கஷ்டமா இருக்கு சார்...அவன் நினைப்பு அடிக்கடி வருது. ஆனால்
அவனை நினைக்கிறது சுகமாவும் இருக்கு" என்றாள். எனக்கே குழப்பமாய் இருந்தது அவள் சொல்வதைக் கேட்டு.
அவள் தோளில் இருந்த கையை மெதுவாய் இறக்கி அவள் முதுகுப் பக்கம் கொண்டு சென்று இதமாய் தடவிக் கொடுத்துக் கொண்டே
"ச்சீச்சி...இதெல்லாம் பருவக் கோளாறு...உனக்கு உள்ள இந்த கஷ்டத்தைப் போக்க வேண்டியது என் பொறுப்பு" என்றபடியே
கையை முதுகில் இருந்து கீழே இறக்கி இடுப்பு பக்கம் வந்தேன். எனக்கு லேசாய் நடுக்கம் வந்தது போல் தான் இருந்தது.
மூச்சு கூட லேசாய் சூடாய் போனது போல் தோன்றியது. இடுப்பில் இருந்த தாவணிப்பகுதி தான் கையில் பட்டது. இடுப்பை நன்றாய்
மறைத்து கட்டியிருந்தாள். "சரியா?" என்றபடியே அவள் இடுப்பை இப்போது தடவ என் ஆண்மைக்குள் ரத்தம் பாய்ந்தது.
தலையை ஆட்டியவள், செடியை வச்சிடுவோமா சார் என்றாள். ஒரு வழியாய் செடி நட்டி வைத்தாகி விட்டது. தாங்க்ஸ் என்றாள்.

"தினமும் தண்ணி ஊத்தினா, வளர்ந்து பூ பூக்கும்" என்றாள் சிரித்துக் கொண்டே. எனக்கு அவள் காலை விரித்து, பூப் போன்ற
அவளது அந்தரங்கப் பகுதியில் எப்படி தண்ணி ஊத்துவது என்று தப்புத் தப்பாய் எண்ணம் ஓடியது.
"பூ பூத்தால் வண்டு தேன் குடிக்க வரும் தெரியுமா கீதா? சினிமாவில் காதலர்கள் சேரும் போது காட்டுவாங்களே"
என்றேன் விஷமப் பார்வையோடு. "போங்க சார்" என்று சொல்லியபடி சிரித்துக் கொண்டே அவள் வீட்டுக்கு போய் விட்டாள்.
அவளது வசீகரமான அந்தச் சிரிப்புக்கு நான் அப்போதே அடிமையாகிப் போனேன். என் உடல் இதற்கே கொதித்துப் போனது.
சே....என்னமாய் இருக்கிறாள். பக்கத்தில் வைத்துப் பார்க்கும் போது ஆளை மயக்குகிறாளே..என்ன செய்யலாம் என்று
யோசித்து ஒன்றும் தோன்றாமல் 'கை வேலை' செய்ய பாத்ரூமுக்கு சென்றேன்!!

அடுத்த வாரத்தில் மதியம் நான் பேங்கில் வேலை செய்து கொண்டு இருந்த போது என் மனைவி ஆர்த்தி போன் செய்தாள். சினிமாவுக்கு போகிறேன். சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு போகிறேன் என்றாள். நான் மதியம் லீவு போட்டு போகலாமா என யோசித்தேன். முடியவில்லை. ஒரு நாலு மணிக்கு ஒன் அவர் பெர்மிஷன் போட்டு வீட்டுக்கு போனேன். பக்கத்து வீட்டு வாசலில் கீதா உட்கார்ந்து இருந்தாள். முடியை விரித்துப் போடு சிக்கல்களை எடுத்துக் கொண்டு இருந்தாள். கருப்பு கலர் பாவாடையும், மஞ்சள் கலர் ஜாக்கெட்டும் போட்டு பிங்க் கலரில் தாவணி போட்டிருந்தாள்.

"கீதா.....கீதா" என்றேன்.

"என்ன சார்?"

"கீ...தா" என்றேன் சிரித்துக் கொண்டே. புரிந்து கொண்டவள் அவளும் சிரித்தாள். "கீயா?" என்றபடி அவள் வீட்டுக்குள் சென்று வந்தாள்.

"உங்கம்மா என்ன செய்யுறாங்க?"

"படுத்திருக்காங்க அங்கிள்"

"இங்க வா..வர்ற வழியிலே ஒரு கவரிங் செயின் பார்த்தேன்" என்றபடி நான் ஒரு செயினைக் கொடுத்தேன். கலர் கலராய் கற்கள் பதித்து அது மின்னியது. கையில் வாங்கிப் பார்த்தவள் "ஹாய் சூப்பராய் இருக்கு சார் .யாருக்கு இது அக்காவுக்கா?" என்றாள். "என் வீட்டுக்குள் வா சொல்றேன்" என்றபடி கதவைத் திறந்து உள்ளே சென்றேன். பின்னாலேயே கீதா வந்தாள். வீட்டு ஹாலில் ஜன்னல் திறந்திருந்தாலும் வெளியே இருந்து பார்க்க முடியாமல் அதற்கு திரை போட்டு இருந்தது.

இரு கீதா....கைலி மாற்றி விட்டு வருகிறேன் என்று அவளை ஹாலில் உட்கார வைத்து விட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு அறைக்குள் போய் பேண்டைக் கழட்டினேன். ஹாலில் இருந்து கொண்டே அவள் என் பக்கம் பார்த்தபடி நான் பேண்டைக் கழட்டுவதைப் பார்ப்பது எனக்கும் தெரிந்தது. அவள் மனசைப் பார்க்கலாம் என்று நினைத்தபடி சட்டையையும் கழட்டினேன். உள்ளே பனியன் ஏதும் கிடையாது. மார்பில் நிறைய கொச கொச என ஒரே முடியோடும், கொஞ்சம் கிரிக்கெட் விளையாடுவதால் தொப்பை இல்லாத உடம்போடு, ஓரக் கண்ணால் நான் பார்த்த போது அவள் என்னையே பார்ப்பது போல் தான் இருந்தது. எனக்குள் உடம்புக்குள் ஏதோ பதற்றம் ஓட, ஜட்டியையும் இப்படியே கழட்டினால் என்ன என்று என்று முளைக்குள் ஏதோ செய்தி ஓட, என் ஜட்டிக்குள் இருந்த 9 அங்குல தடித்த சுண்ணி லேசாய் விறைக்க ஆரம்பித்தது. நான் ஜட்டியோடு திரும்பி அவளைப் பார்க்க, அவள் என்னப் பார்த்து தலையைக் குனிந்து விட்டு, இருந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு போய் விட்டாள். அவசரப்பட்டு காரியத்தை கெடுத்து விடக் கூடாது என நினைத்துக் கொண்டேன். ஜட்டியை கழட்டவில்லை. கைலி மட்டும் அணிந்து கொண்டு, வேறு சட்டையைப் போட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்தேன். அவள் நான் கொடுத்த செயினையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"இது உனக்குப் பிடிச்சிருக்கா? உன்னோட வழு வழுன்னு இருக்கிற சங்கு கழுத்துக்கு இது அமோகமா இருக்கும். போட்டுப் பாரு"ன்னு சொன்னதும் புன்னகைத்தாள். அதன் ஹூக்கைக் கழட்டி செயினை கழுத்தில் வைத்துப் பிடித்துக் கொண்டு எனக்கு முன்னால் திரும்பி நின்று கொண்டு 'இதை மாட்டி விடுங்க சார்' என்றதும் நான் அவளது ஜடையை விலக்கி அவளுக்கு முன்பக்கம் போடுவது போல கையை கொண்டு செல்லும் போது அவளது மார்பை மூடிய தாவணியில் என் கை உரசியது. அவள் அதைக் கவனித்த மாதிரி தெரியவில்லை.கவனிக்கவில்லையா....அல்லது கவனித்து விட்டு நடிக்கிறாளா? எதுவும் புரியவில்லை.

ஹூக்கை மாட்டுவது போல் அவள் கழுத்தில் என் கை விரல்கள் உரசி நடமாடின. " சே...மாட்டவே முடியலை...சின்ன ஹூக்கா இருக்கு" என்றபடி நான் என் இரண்டு கைகளையும் அவள் கழுத்தில் தொட்டு விளையாட அவளது கழுத்தில் இருந்த சின்ன சின்ன முடிகள் புல்லரித்து நேராய் நின்றது. மெதுவாய் நெளிந்தாள். நெளியும் போது அவள் பின்பக்கம் அசைந்தது ஒரு இனிய கவிதை. ஒரு வழியாய் அதை மாட்டி விட்டேன். "வா..இந்தக் கண்ணாடியில் வந்து பாரு" என்றபடி அவளை அங்கிருந்த ஒரு பெரிய கண்ணாடி முன்னால் தள்ளிக் கொண்டு போனேன். "விடுங்க சார்" என்றபடி அவள் அந்த ஆளுயர கண்ணாடி முன்னால் நிற்க நான் அவள் பின்னால் போய் நின்று கொண்டேன்.

"பார்த்தியா....சினிமா ஸ்டார் மாதிரி பள பளக்கிற....இந்த சின்ன செயின் போட்டதுக்கே இந்தக் கழுத்துக்கு இப்படி ஒரு அழகா?" என்றபடி அவள் இரண்டு தோள்களிலும் கை வைத்து அவளை ஒட்டி நின்றேன். கண்ணாடி வழியாய் என்னைப் பார்த்து புன்னகை செய்தாள். "அந்த அஜய் எல்லாம் உன் அழகுக்கு முன்னால் தூசு கீதா. நீ அவனைப் பத்தி இனிமேல் நினைக்காதே"

"முடியலையே சார்"

"அதுக்கு காரணம் இருக்கு. அவன் உனக்கு எதாவது முத்தம் கொடுத்திருப்பான். அதையே தான் இந்த வயசு நினைக்கும். அது உன் தப்பு இல்லை. நான் சொல்றது சரிதானே?"

கீதா தலையைக் குனிந்து கூச்சப்பட்டாள். நான் அவள் பின்னால் நின்று கொண்டே கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே ஒரு கையால்
அவள் நாடியைத் தொட்டு தூக்கினேன். அப்படி செய்யும் போது என் மடக்கிய கை அவள் மார்பின் மேல் பட்டும் படாமல் இருந்தது. 'என்னிடம் என்ன தயக்கம். பயப்படாமல் சொல்லு. நான் யார்கிட்டவும் சொல்ல மாட்டேன்.' என்றதும், தலையை உயர்த்தியவள் "ம்ம்" என்று சொல்லிவிட்டு மீண்டும் குனிந்து கொள்ள, நான் என் மடக்கிய கையால் அவள் மார்பின் வனப்பையும், உறுதியையும் தெரிந்து கொள்ள அங்கே கொஞ்சம் அழுத்தம் கொடுக்க, அது கிண் என்று அசைந்து கொடுக்காமல் திண்மையாய் இருப்பதைக் கண்டு உள்ளம் குஷியால் பொங்கியது. நெற்றியில் வியர்க்க ஆரம்பித்தது எனக்கு டென்சனில்.

"அதை நீ மறக்க வழி இருக்கு கீதா" என்றபடி மீண்டும் அவள் முகவாய்கட்டையில் கை வைத்து மேலே தூக்கினேன். எனக்கு என் ஜட்டிக்குள் இருந்த காளை துள்ளி எழுந்து கொள்ள அவளை இன்னும் நெருங்க அவள் பின்பக்கம் என் சுண்ணி மெதுவாய் உரசியது. அது கண்டிப்பாய் அவள் உணர்ந்திருக்க வேண்டும். தலையை தூக்கியவள் மீண்டும் குனிந்து கொண்டு "எப்படி சார்" என்றாள். அவள் குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது.

பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்

இயல் - ஐங்குறு நூறு
பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்
இலங்குவளை மெல்தோள் இழைநிலை நெகிழப்
பிரிதல் வல்லுவை ஆயின்
அரிதே விடலை இவள் ஆய்நுதற் கவினே.

நீண்ட ஆணுறுப்பின் நூதன அமைப்பு மற்றும் கற்பின் வரலாறு


ஆர்.அபிலாஷ்
திமிர்த்த மார்புகளைத் திரும்பிப் பார்க்காதவர்கள், இடை : புட்ட விகிதாச்சாரம் கவனிக்காதவர்கள், ஸ்கூட்டி பெண்ணை அரை மீட்டர் இடைவெளியில் பைக்கில் துரத்தாதவர்கள் இதைப் படிக்க வேண்டாம். காரணத்தைக் கடைசியில் சொல்கிறேன்.

மேற்கின் போர்ன் இலக்கியம் மற்றும் திரைப்படங்களில் ஒரு கறுப்பன் தோன்றி நம்மூர் ரித்தேஷ் துப்பாக்கி உருவுவது போல் தன் அண்டுராயர் விலக்கி உறுப்பைக் காட்டுவான். தசாவதாரம் என்பது போல் எதிருலுள்ள பருவப் பெண்ணோ, பதிவிரதையோ நெட்டுயிர்த்து எச்சில் முழுங்கி அவனிடம் சரண் புகுவார்கள். கறுப்பர்களின் நீண்டு விடைத்த குறி பற்றிய மித்துதான் இத்தகைய காட்சிகளுக்குப் பின்னணி.

வேர் நீளமான உறுப்பு கொண்டு மட்டுமே பெண்ணைத் திருப்தி அடைய வைக்க முடியும் என்ற பாமரத்தனமான கற்பனைதான். பெண்ணுறுப்பின் அதிஉணர்வு நரம்புப் பின்னல்கள் இரு உள், வெளி உதடுகள் மற்றும் கிளிட்டோரிஸ் எனும் நுண் குறியில்தான் உள்ளன. ஆழத்தில் இந்த உணர்வுகள் இருக்காது. இருட்டில் தாத்தா கண்ணாடி தேடும் விளையாட்டு மட்டும்தான் அது. உறுப்பு நீளப் பருமனுக்கு வேறொரு நிஜ நோக்கம். விந்தை கருமுட்டையின் அருகில் கொண்டு சேர்ப்பது.

ஆன்மீகவாதிகளில் காந்தி விந்தை அடக்கினால் ஆற்றல் விகாசிக்கும் என்று நம்பினார். பாலகுமாரன் தனது கண்ணன் பற்றின நாவலில் வாசுதேவன் தேவகி காம உணர்வின்றிக் கூடியதாக ஒருமுறை குறிப்பிட்டார். புணர்ச்சி இன்றிப் பிறந்தவர் ஏசு.

புணர்ச்சிக்கு இன்ப நுகர்தல், பிறப்பு அறுத்தல், சுவர்க்க வாசல் அப்பாற்பட்டு சில முக்கிய நடைமுறை நோக்கங்கள் உள்ளன. புணர்ச்சி ஒரு பெரும் அரசியல் ஆட்டம்.

கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் அதிரடியாய் வளர்ந்துவிட்டோம், ஆனால் நம் உடல் இன்னும் கற்காலத்தில் இருந்து விழிக்க வில்லை. உதாரணமாக உங்களிடம் ஒரு வருடத்துக்கான உணவு சேகரிப்பு இருக்கும். ஆனால் உணவிலிருந்து ஆற்றலை கொழுப்பாக உங்கள் தொப்பையில் உடல் சேமிக்கும். நாளை பஞ்சம் வந்துவிட்டால் என்ற பயத்தில். அம்பானியின் உடல்கூட இதைச் செய்யும் என்பதுதான் நகை முரண். அடுத்து உங்கள் மனமும் இது போல் சம்மந்தமின்றிச் செயல்படும். உங்களுக்குத் தோல்வி வருகிறது. அடுத்து மன அழுத்தம். உடனே உருளைக்கிழங்கு வறுவலை, ஜிலேபி, சாக்லேட்டை நாடுவது ஏன்? உடனடி ஆற்றலுக்கும் நீங்கள் தீர்க்க வேண்டிய வாழ்வியல் பிரச்சினைக்கும் என்ன சம்மந்தம்? வனத்தின் ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டிய ஆதிமனிதனின் ஆற்றல் தேவையை தொடர்புறுத்தியே இதைப் புரிய முடியும்.

உங்கள் மனைவி ஒரு கற்பின் கனலி. ஆனாலும் குறியைச் செலுத்தி பின்வாங்கி மீண்டும் செலுத்தும் கஜினி முகமது முறை மற்றும் உங்கள் ஆணுறுப்பின் வாய்ப்பகுதிக்குப் பின்னே உள்ள கழுத்து போன்ற கரைமேடு அமைப்பால் நீங்கள் உங்கள் மனைவியை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள் என்று பொருளாகிறது.

ஏன்? இந்தப் புணர்ச்சி பிரயத்தனம் மற்றும் வடிவாக்க நூதனத்தின் பிரதான நோக்கங்கள் உங்கள் மனைவியின் புழையில் தேங்கியுள்ள சற்று நேரத்துக்கு முன்பு புணர்ந்த கள்ளக் காதலனின் விந்தை அகற்றுவதே. கள்ளக் காதலன் இல்லை என்கிறீர்களா? ஆனால் நம் மனித வரலாற்றின் முக்கிய அக்கறையே பரம பதம் அடைவதல்ல கள்ளக் காதலனோடு மோதுவது அல்லது அவனை சமாளிப்பதாக இருந்துள்ளது.

ஆண் உறுப்பின் வடிவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு ஆப்பின் வடிவை ஏறத்தாழக் கொண்டுள்ளது. உறுப்பின் தலைப் பாகம் சுற்றளவில் தண்டைவிடப் பெரிது. உறுப்பின் தலையின் கழுத்து போன்ற கரைமேடு அமைப்பும் சேர்ந்து கொள்ள பிளாஸ்கை அலம்பும் பிரஷ் போல நம் ஆணுறுப்பு வேலை செய்கிறது. உங்கள் பிளாஸ்கை சுத்தம் செய்யப் பயன்படும் முன்-பின் இயங்கு முறை அல்குல் துளைப்பு முறைமையுடன் எவ்வளவு ஒத்துள்ளது யோசியுங்கள். இது அன்னிய விந்தை சமர்த்தாய் வெளியேற்றும் முறை.

இன்னொரு விசித்திரமான தகவல்: ஒரு சராசரி சிம்பன்சியின் குறியை விட இரட்டிப்பு நீளம் மனித ஆணினுடையது. நீளமான உறுப்பால் பெண்குறிக்குள் முழுக்க பொருந்தி பழைய விந்தை வெளியேற்ற முடியும். சிம்பன்சிக்கு இந்த ஆப்பு வடிவ வசதியும் இல்லை.

மனித இருப்புக்கு அவசியமான குணாதிசயங்கள், உடற் கூறுகள் மட்டுமே நிலைக்கும் என்பது ஒரு பரிணாம விதி. உதாரணமாய் கற்காலத்திலிருந்து நம் மூளை அளவு பெரிதும் அதிகரித்துள்ளது. பரிணாமத்தில் அடுத்து அளவில் அதிகரித்தவை நம் சுந்தரலிங்கங்கள். நூற்றாண்டுகளாய் குறியின் அளவு, அதன் கரைமேடு அமைப்புடன் முன்-பின் துளைப்பு முறையும் நிலைத்துள்ளது. இது ஒரு சங்கடமான விசயத்தை நமக்குச் சொல்லுகிறது. நம் பெண்கள் ஆதியிலிருந்து கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஏனென்றால் லிங்கத்தின் பணி விந்து பாய்ச்சல் மட்டுமல்ல. அது ஒரு விந்து வெளியேற்றும் கருவி.

இந்த அமைப்போ இயங்கு முறையோ ஆதிமானிட வாழ்வின் எச்சம் மட்டுமே என்று சொல்லலாமா? இன்று நாம் கற்பொழுக்கத்தை கலாச்சார ரீதியாய் நுட்பமாய்ப் பாதுகாக்கிறோம், தாலியால் நினைவுறுத்துகிறோம், தொடர்ந்து மதத் தீவிரவாதத்தால் கண்காணிக்கிறோம். பிறகு எதற்கு நமக்கு ஒரு பழப்பூச்சியின் தந்திரம்? ஆனால் ஆய்வுகள் கற்பொழுக்கப் பதற்றம் ரொம்ப சிக்கலாய் நம் புணர்ச்சி முறைமையுடன் பிணைந்துள்ளதைச் சொல்கின்றன.

கேலப் மற்றும் பலர் (2003) 600க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளின் உடலுறவு முறைமைகளை ஆய்ந்தனர். இந்த இளைஞ இளைஞிகள் ஜோடி மாற்றிப் புணர்ந்த போது, துணை மீது மற்றபடி கள்ள உறவு சந்தேகம் எழுந்த போது அல்லது ஜோடியை வெகு காலம் பிரிந்து மீண்டும் சந்தித்த போது, இவர்களில் ஆண்கள் ஆழ்ந்த மூர்க்கமான பெண்குறி துளைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று சூழல்களிலும் பாலுறவு விசுவாசம் பற்றின கேள்விகள் ஆணுக்கு எழுகின்றன. ஆழமாய், வேகமாய் துளைப்பதன் மூலம் அவன் பழைய விந்தை (இருக்கிறதோ இல்லையோ) தன்னுணர்வின்றி வெளியேற்ற முயல்கிறான்.

கோல்ட்ஸ் மற்றும் ஷேக்கல்போர்டின் (அச்சில் உள்ளது) ஆய்வு விந்து வெளியேற்றுதல் விழைவுக்கான மற்றொரு சமூகச் சூழலைக் காட்டுகிறது. இல்லாளை சந்தேகப்படும் கணவன்கள் உடனடி அவளுடன் புணர முற்படுகின்றனர். மனைவியை வன்புணர்ச்சி செய்த பெரும்பாலான கணவர்கள் இத்தகைய சந்தேகிகள் என்கிறது இவர்களின் ஆய்வு முடிவு. டால்ஸ்டாயின் அன்னா கரனினாவில் அன்னாவின் கள்ள உறவை அறியும் அலெக்செ அலெக்சொண்டுரோவிச் கெரனின் அவளை வன்புணர முயலும் இடம் நினைவுள்ளதா? அங்கு அவனுக்கு தன் ஆண்மையை நிரூபிப்பது தாண்டி உள்ளூர மற்றொரு நோக்கம் இருந்துள்ளது.

குறியின் முன்தோல் நீக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் அதிக விசையூக்கத்துடன் அல்குல் புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர். மேலும் குறி அதிக ஆழத்திற்கு துளைத்து, மீண்டும் கழுத்துப் பகுதி வரை மீட்டு வருகின்றனர் (ஓஹரா மற்றும் ஓஹரா (1999)). ஓஹரா மற்றும் ஓஹரா முன்தோல் நீக்கின, நீக்காத ஆண்களிடம் உறவு கொண்ட 139 பெண்களை ஆய்ந்தனர். இவர்களில் 73% மேற்கூறிய தகவலை உறுதிப்படுத்தினர். லௌமன் மற்றும் பலரின் (1997) ஆய்வும் இதை உறுதி செய்கிறது. முன் தோல் நீக்கப்பட்ட ஆணின் புணர்ச்சி நடவடிக்கைகள் மாறுகின்றன. அவனது குறியின் கூருணர்வு குறைகிறது. உறுப்பின் தலைப்பகுதிச் சுற்றளவு முன்தோல் அற்ற தண்டினுடையதைவிட அதிகரிக்கிறது. இதுவே அவனது அல்குல் துளைப்பு கால நீட்டிப்பு, நீண்ட உள்செலுத்தல்-வெளியேற்றச் செயல்முறையின் காரணம். இதனால் முன்தோல் நீக்கப்பட்டவருடன் புணர்ந்த பெண்களின் புழையின் கசிவு பெருமளவில் வெளியேற்றப்பட்டு வறட்சி ஏற்படுகிறது. இந்தப் பெண்கள் குறி எரிச்சல், வலி ஆகிய புகார்கள் சொல்கிறார்கள் (ஓஹரா மற்றும் ஓஹரா (1999)). கசிவு நீர் அகற்றலிலிருந்து ஆண்குறி சிறந்த விந்து அகற்றல் கருவி எனபது நிரூபணமாகிறது.

முன்தோல் நீக்கிய உறுப்பு இவ்விசயத்தில் திறனுறுதி மிக்கது. பிளெடெக் மற்றும் பலர் (2002) ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்கிறார்கள்: முன்தோல் நீக்கியவர்களின் குழந்தைகளிடம் பெற்றோரின் சாயல் அதிகம்.

இந்த முன்தோல் விவகாரத்தை பரவலாய் ஆய்ந்து விவாதித்துத்தான் நாம் தீர்மானிக்க முடியும். அனுபவஸ்தர்கள் எழுதுங்கள்.

சுன்னத்தைக் கொண்டாடுகிறேன் என்று ராமசேனையினர் விசனிக்க வேண்டாம். முன்தோலை விடுங்கள், உங்களுக்குத்தான் வால் உள்ளதே!

நம் ஊரில் தங்க நாணயம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பரிசுப் பொருட்களுக்கு அடுத்த படியாய் சுளுவாய்க் கிடைப்பது வீட்டு வேலை மற்றும் மகப்பேற்றுக்காய் மனைவி. வேறு எதை அடைவதற்கும் குறைந்தபட்ச திறமை, உழைப்பு, அதிர்ஷ்டம் வேண்டும். என்னை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கால் நொண்டி. என்னை மணப்பதற்கு இரண்டு பெண்கள் தயாராய் இருந்ததாய் அம்மா சமீபத்தில் சொன்னாள். அதுவும் வரதட்சணை தந்து. எனக்குக் கொஞ்சம் எச்சில் ஊறினாலும் போராடி காதலித்து மணந்ததுதான் சாதனை; அந்த சாகசம் இல்லாமல் பெண்ணை அடைவது குமாஸ்தாத்தனம் என்று நினைத்துக் கொண்டேன். வாழ்வில் ஒரு பெண்ணைக் கூட கவர முனையவோ, சுயமுயற்சியில் அடையவோ செய்யாத கொடானு கோடி மந்தவேக மனிதர்கள் தினமும் ஊத்தை டிபன் பாக்சுடன் மாலை வீடு திரும்பும் இந்த ஆமைப் பந்தயச் சூழலில் நம் குறி மட்டும் சோராமல் தீவிர விந்துப் போட்டியிடுகிறது. ஜட்டிக்குள் இருட்டடிப்பு செய்யப் பட்ட பெரும் வரலாறு இது.

ஆணுறுப்பின் முன் இந்த மகா பிரபஞ்சத்தின் அனாதி கோடி உயிர்கள் சார்பில் நாம் தலை வணங்குவோம். நம சிவாய வாழ்க!



abilashchandran70@gmail.com

கம்பராமாயணம்/பால காண்டம்/வரைக்காட்சிப் படலம்

சுந்தர வதன மாதர் துவர் இதழ்ப் பவள வாயும்,
அந்தம் இல் கரும்பும், தேனும், மிஞிறும் உண்டு - அல்குல் விற்கும்
பைந் தொடி மகளிர், 'கைத்து ஓர் பசை இல்லை' என்ன விட்ட
மைந்தரின் - நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார். 21



புதுக் கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை,
மதுக் கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை,
பொதுப் பெண்டிர் அல்குல் புனை மேகலைப் பூசல் ஓதை,
கதக் கொண்ட யானை களியால் களிக்கின்ற ஓதை. 46

Thursday, April 22, 2010

அல்குல் பற்றிய ஒரு பழைய கடிதம்

இது, நான் மின் தமிழில் எழுதிய முதல் கடிதம். இன்றைக்கு மறுபதிப்பு
காண்கின்றது. :-)



> ---------- Forwarded message ----------
> From: Hari Krishnan
> Date: 2008/7/30
> Subject: Re: [MinTamil] Re: தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு!
> To: minTamil@googlegroups.com

> 2008/7/30 வேந்தன் அரசு


>> >But so is the Sangam literature,


>> இது மெய்பிக்க முடியாதது.


>> அல்குல் என்பதற்கு பொது இலக்கியத்தில் ஒரு பொருள். மருத்துவ இலக்கியத்தில்
>> ஒரு பொருள் என்பது ஏற்கனவே மின்தமிழில் வாதிடப்பட்டது


> அல்குல் என்ற சொல்லுக்கு மூன்று பொருள் உண்டு.


> 1. side; 2. waist; 3. Pudendum muliebre


> என்பது OTL அகராதி, சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் தரும் விளக்கம். (1)
> பக்கம், (2) அரை (இடையை அடுத்த பகுதி) (3) பெண் பிறப்புறப்பு.


> இதில் என்ன வேதனை என்றால், தமிழிலக்கியத்தில் எந்த இடத்தில் அல்குல் என்ற
> சொல்லைப் பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக எல்லோரும் மூன்றாவது பொருளை மட்டும்தான்
> எடுத்துக் கொள்கிறோம்.


> உவமை சொல்கிறார்களே, அதில் ஏதாவது ஒன்று இந்த மூன்றாவது பொருளுடன் ஒத்துப்
> போகிறதா? புற்றரவல்குல். அது என்ன பாம்பு படம் எடுத்த மாதிரியா இருக்கிறது?
> தேர்த்தட்டு அல்குல். தேர்த்தட்டு என்ன வடிவத்தில் இருக்கும் இது என்ன
> வடிவத்தில் இருக்கிறது. (அன்பர்கள் என்னை தயவுசெய்து மன்னித்துக் கொள்ள
> வேண்டும். இந்தக் குழுவில் இருக்கும் பெண்களை சக்தி சொரூபமாகக் கருதி என்னுடைய
> வெளிப்படையான எழுத்தை மன்னிக்கவும், பொறுத்துக் கொள்ளவும் வேண்டும் என்று
> கேட்டுக் கொள்கிறேன். விஷயம் அவ்வளவு முற்றிவிட்டது. அறுவைச் சிகிச்சைதான்
> செய்யவேண்டியிருக்கிறது.)


> மாறாக, மான்குளம்பு, சோழியின் அடிப்பக்கம் என்று ராமசந்திர கவிராயர், அந்ததக்
> கவி வீரராகவ முதலியார் பாடல்களில் குறிப்பிடப்படும் உவமை மூன்றாவது
> பொருளில்தான் பயன்படுகிறது என்பதைத் தெளிவாகவே காட்டுகிறது.


> அப்படியானால், இந்தப் புற்றரவல்குல், பரவையன்ன அல்குல் (பரவை=கடல்) எல்லாம்
> எதைக் குறிக்கின்றன? கொஞ்சம் ஆங்கிலத்தைத் தொட்டுக் கொள்வோம். ஆங்கிலத்தில்
> hip என்றும் waist என்றும் சொல்கிறோம். இரண்டும் interchangeable ஆகப்
> பயன்படுத்தப்பட்டாலும், இரண்டுக்கும் ஒரே பொருள் இல்லை. hip என்றால் என்ன?


> *side of body below waist: *the area on each side of the body between the
> waist and the thigh


> என்பது Encarta தரும் விளக்கம். அதாவது வெய்ஸ்ட்டுக்கும் தொடைக்கும்
> இடைப்பட்ட இடம் ஹிப். அப்படியானால் வெய்ஸ்ட் என்பது என்ன?


> The narrowing of the body between the ribs and hips (வேர்ட்வெப் அகராதி)


> *body area between ribs and hips: *the part of the human trunk between the
> rib cage and the hips, usually narrower than the rest of the trunk (என்கார்ட்டா
> அகராதி)


> உடலில் குறுகிவரும் இடம் எதுவோ அது வெய்ஸ்ட். ஆகவேதான் ஆங்கிலத்தில் slender
> waist உண்டு, slender hip கிடையாது. உடலின் அந்தப் பகுதியை flaring hip என்று
> சொல்லவேண்டும்.


> உடல் குறுகி, பிறகு சரேலென்று விரிகிறது அல்லவா அந்தப் பகுதி ஹிப். குறுகி
> இருக்கும் இடம் வெய்ஸ்ட்.


> சரி. இங்கிலிபீஸ் எல்லாம் எதுக்கு என்று கேட்கிறீர்கள். அதுதானே? எது
> ஆங்கிலத்தில் வெய்ஸ்ட் என்று சொல்லப்படுகிறதோ அது இடை. 'பொய்யோ எனும்
> இடையாளொடும் இளையானொடும் போனான்'அப்படின்னும், இருக்கிறதோ இல்லையோ
> என்றெல்லாமும் கவிஞர்கள் பாடுகிறார்களே அதுதான் இது.


> எதை ஆங்கிலத்தில் ஹிப் என்று சொல்கிறார்களோ அது தமிழில் அரை என்றும் அல்குல்
> என்றும் சொல்லப்படுகிறது. That portion which flares up after the point where
> body had narrowed down.


> இப்படி விரியும் இடத்துக்கு மட்டுமே தேர்த்தட்டு, புற்றரவு போன்ற உவமைகள்
> பொருந்துகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். The outline of a cobra raising
> its hood resembles half of an hour-glass. தேர்த்தட்டு என்பதும் அப்படித்தான்
> தேரில் விரிந்து இருக்கும் இடம். இந்த உவமைகள் எதைக் குறிக்கின்றன? அரை
> (இடைக்குக் கீழே, *பக்கங்களில்* (not directly below) விரியும் பகுதியை.
> நிச்சயமாக பிறப்புறுப்பை அன்று.


> இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை என்றால்,"கவைத்தாம்பு தொடுத்த காழூன்று
> அல்குல்"என்று பெரும்பாணாற்றுப்படை சொல்வது எதனை என்று விளக்கவேண்டும். "1
> கவைத்தாம்பு slip-knot, noose" என்பது ஓடிஎல் தரும் விளக்கம். (ஆடையின்)
> முடிச்சு போடப்பட்டு உள்ள அல்குல் என்று பெரும்பாணாற்றப்படை சொல்கிறது.
> பாவாடையின் முடிச்சை எங்கே போடுவார்கள்?


> சரி போகட்டும். "பூந்துகில்சேர் அல்குல் காமர்எழில் விழலுடுத்து" அப்படின்னு
> திவ்யப் பிரபந்தம் பேசுகிறது. (கண்ணரே.. இடம் மறந்து பூட்ச்சி.. யார்
> வாய்மொழி இது) அல்குலைச் சுற்றிலும் பூந்துகில் உடுத்தப்பட்டிருக்கிறது என்று
> இந்த வரி சொல்லுகிறது. என்னாங்க, மென்மையான துணியை எந்த அல்குலைச் சுற்றி
> உடுத்துவாங்க?


> சரி. அதுவும் வேணாம். பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு
> பாடுகிறார் அல்லவா, அங்க வாங்க:


> இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
> திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்து*என்னல்குலேறி*
> ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
> இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே.


> முலையுண்ண வா என்று குழந்தையைத் தாய் அழைக்கிறாள். 'அப்பா, கொழந்தே, ஓடிவாடா
> என் கண்ணா, வந்து என் அல்குல் மேல ஏறிக்கோ. மார்பில் பால் அருந்து' என்று
> சொல்கின்றாள். பால் குடிக்கத் தன் குழந்தையை வந்து ஏறி அமரச் சொல்லும் தாய்
> எந்த இடத்தில் அமரச் சொல்வாள்? இடை குறுகியபின், விரியத் தொடங்கும் அந்த
> இடத்திலா அல்லது வேறெங்காவதா?


> தமிழிலக்கியத்தில் அல்குல் என்று குறிப்பிடப்படுவது பெரும்பான்மையும்
> ஆங்கிலத்தில் hip என்று எது குறிப்பிடப்படுகிறதோ அதுவே. மான்குளம்பு, சோழி
> போன்ற உவமைகளால் மட்டுமே அந்த இன்னொரு பொருள் குறிக்கப்படும். அப்படிக்
> குறிப்பிடப்படும் இடங்கள் வெகுசிலவே.


> இத்தோடு இந்த விஷயத்தை ஏழாவது முறையாகவோ எட்டாவது முறையாகவோ எழுதுகிறேன்,
> கடந்த பத்தாண்டுகளில். 'நல்ல கற்பனை வளம் உங்களுக்கு'அப்படின்னு எழுதறாங்க.
> கண்ணைப் பொத்திக் கொண்டு கருக்கிருட்டில் தேடினால் என்ன, காயற வெய்யில்ல தேடினா
> என்ன? கண்ணைத் திறந்தால்தான் வெளிச்சம் தெரியும்.


> கண் உள்ளவன் பார்க்கக் கடவன்.


> --
> அன்புடன்,
> ஹரிகி.


> --
> அன்புடன்,
> ஹரிகி.

பேச்சு:அல்குல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தக் கட்டுரையின் நோக்கம் சரியானதன்று. இக்கட்டுரையில் உள்ள வரியொன்றை முதலில் குறிப்பிடுகிறேன்.


"இந்நிலையில் இச்சொல்லுக்கு மேற்காண்கின்ற தவறான இழிவான பொருட்களைக் கூற எப்படித் துணிந்தனர் அகராதி இயற்றியோர்?"


உடலின் பாகங்களில் ஒன்றை இழிவானதாகக் கருதும் குறுகிய மனப்பான்மை பழந்தமிழ்ப் புலவர்களுக்கு இருந்ததில்லை.


ஒரு தமிழ்ச் சொல்லுக்கு பல பொருள்கள் இருப்பது இயல்பே. தாங்கள் மேற்கோள் காட்டியிருப்பதற்கு நிகராகவும் அதற்கு அதிகமாகவும் சங்க இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் 'அல்குல்' எனும் சொல் 'பெண்குறி' எனும் பொருளில் கையாளப்பட்டுள்ளது.
(எ‍.கா)
சிலம்பு (அந்திமாலைச் சிறப்புசெய் காதை, அடிகள் 29,30)


செந்துகிர்க் கோவை சென்றேந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த
....


மேகலை என்பது இடுப்புப் பகுதியில் அணியப்படும் அணி என்பதால் 'அல்குல்' எனும் சொல்லின் பொருளை உய்த்தறிக. அடியார்க்கு நல்லார் உரையிலும் அரும்பத உரையிலும் இவ்வாறே குறிப்பிட்டிருப்பதை ஆராய்க.


இதைப் போல் பல எடுத்துக்காட்டுகள் இருப்பதின் காரணத்தால், இக்கட்டுரையை நீக்கக் கோருகிறேன்.

அல்குல் - குறிப்பு : கீழ்கன்டவை தணிக்கை செய்யபடாதவை

இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகி முத்துவடங்கொண்ட கொங்கைமலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சைநடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்வடம் கொண்ட அல்குல் பணிமொழிவேதப் பரிபுரையே அம்மையே ஔpவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில்புரள்கின்றது
செந்நெல் விளைவய லூரன் சிலபகல்தன்னலம் என்அலார்க்கு ஈயான் எழுபாணபாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்வாரிக்குப் புக்குநின் றாய்
கடல்கொழித்து ஈட்ட கதிர்மணி முத்தம்படமணி அல்குல் பரதர் மகளிர்தொடலைசேர்த்து ஆடும் துறைவ என்தோழிஉடலுள் உறுநோய் உரைத்து
வெட்டுண்ட புண் போல விரிந்த அல்குல் என்னும் உவமையைச் சித்தர்கள் தவிர வேறு யாரும் பேசமுடியாது
அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள் துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண் மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல் மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரும் கூந்தல் அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல் சில நிரை வால் வளைச் செய்யாயோ எனப் பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி இனிய சொல்லி இன்னாங்குப் பெயர்ப்பது இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள் இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ அதனால் எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம் கவவுக் கைவிடப் பெறும் பொருள் திறத்து அவவுக் கைவிடுதல் அது மனும் பொருளே

திதலை அல்குல் என் மாமைக் கவினே..

அந்த குறுந்தொகை பாடல் இது தான்

http://www.youtube.com/watch?v=IDEMeVPdgJ8

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதாவது
பசலை உணி இயற் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

இதனை வெள்ளி வீதியார் எழுதியது . தலைவனை பிரிந்த தலைவி பாடுவதாக அமைய பெற்றது . அதன் பொருள் இது தான்

//கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
//நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு

அதாவது கன்று குட்டியும் அருந்தாமல் , பால் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் நிலத்தில் விழுந்து சிந்திய நல்ல பசுவின் இனிய பாலை போல ..

//எனக்கும் ஆகாது என்னைக்கும் உதாவது

தலைவனை பிரிந்து வாழும் காரணத்தால் அவள் பேரழகு அவளுக்கும் உதவாமல் ,அவள் தலைவனுக்கும் உதவாமல்

//பசலை உணி இயற் வேண்டும்
//திதலை அல்குல் என் மாமைக் கவினே

தலைவன் பிரிவால் பசலை என்னும் தோல் நிற மாற்றம் கண்டு அவள் இடையும் மேற்தொடை பகுதியும் (அல்குல்) தேமலால்(திதலை) அவள் பேரழகு (மாமைக் கவினே) வீணாய் போனதாக் சொல்லுகிறது இந்த பாடல்

நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் அல்குல்

அல்குல் என்பது பெண்குறி அல்ல என்பது என் வலுவான வாதம். புற்றரவல்குல் என்றால் அரவம் நுழையும் புற்று போன்ற அல்குல் என்று புருசோத்தம் நாயுடு சொல்லியுள்ளார் என்றார் எனில் அவர் சொல்லிய பொருள் தவறல்லவா?
அல்குல் எனப்து தொப்புளும் அதற்கு கீழே உள்ள அடிவயிறும் என்பதே கருத்து
>> இப்போ சொல்லுங்க அல்குல் என்றால் என்ன என்று? மொத்த அல்குலையும் கொத்தாக >> கொட்டி இருக்கேன்:
> இது ஒருவேளை என்னை நோக்கிக் கேட்கப் பட்டதாக இருந்தால்.
> இச்சொல்லின் மூன்று பொருளையும், இடம், பொருத்தம், இடம்பார்த்துப் பொருள் > காணும் அணுகுமுறை எல்லாவற்றையும் முன்னரேயே சொல்லிவிட்டேன். இதற்கு மேலும் > அல்குலில் மூழ்க என்னால் இயலாது. I haave other important things to do. > இருந்தாலும், இந்தத் திறக்கில் கடைசிக் கடிதமாக இது.
>> பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய >> அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர
> இடை
>> மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின் >> தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ
>> இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன் >> திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி >> ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு >> இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே
> இந்தப் பாடலை மேற்கோள் காட்டித்தான் இச்சொல்லுக்கு இந்த இடத்தில் இடை என்று > பொருளை நிறுவியிருக்கிறேன். என் மடலைப் படித்திருந்தால், இந்த ஐயத்துக்கு > இடமேற்பட்டிருக்காது.
>> புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை >> கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம் >> செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல் >> கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே. (
> புற்று அரவு அல்குல் என்பதற்கும் என் கடிதத்தில் விளக்கம் இருக்கிறது. Hour > glass வடிவம் உள்ளது எதுவோ அது. இடை.
>> உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன் >> அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன் >> செம்பவள வாயான் திருவேங் கடமென்னும் >> எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே 4.10
> அம்பொன் கலை அல்குல். கலை என்பது என்ன? பொன்னால் ஆன கலை (மேகலை) எங்கே > அணியப்படும்? சிறு குழந்தைகளைத் தவிர, பெரிய, வளர்ந்த பெண்கள் அரசிலை அணிவது > உண்டா?
>> பூமருவு நறுங்குஞ்சி புஞ்சடையாய்ப் புனைந்துபூந் துகில்சே ரல்குல் >> காமரெழில் விழலுடுத்துக் கலனணியா தங்கங்க ளழகு மாறி >> ஏமருதோ ளென்புதல்வன் யானின்று செலத்தக்க வனந்தான் சேர்தல் >> தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே விசிட்டனே சொல்லீர் நீரே 9.7
> பூந்துகில் அல்குல் என்பதற்கும் என்னுடைய முந்தைய கடிதத்திலேயே விளக்கம் > இருக்கிறது அன்பரே. உங்களுடைய ஐயத்துக்காக இந்தக் கேள்விகளை எழுப்புகிறீர்களா, > அல்லது வம்புக்கு இழுக்கும் உத்தேசமும் உண்டா.
>> பட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய் >> பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல்,
> அகல் அல்குல், அகலமான, பரவை அல்குல் என்பதற்கும் பொருத்தமான பொருள் ஒன்றுதான் > இருக்க முடியும். A flaring hip.
>> மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில் >> மரங்கொணர்ந்தா னடியணைவீர், அணில்கள்தாவ >> நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ >> நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு, பீனத் >> தெட்டபழம் சிதைந்துமதுச் சொரியும் காழிச் >> சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.8
>> கலையிலங்கு மகலல்குல் அரக்கர்க்குலக் கொடியைக்
> இதுவும் அது.
>> காதொடுமூக் குடனரியக் கதறியவ ளோடி, >> தலையிலங்கை வைத்துமலை யிலங்கைபுகச் செய்த >> தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில், >> சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம் >> செழுங்கொண்ட லகடிரியச் சொரிந்தசெழு முத்தம், >> மலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர் >> வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.9.4
>> உம்பருமிவ் வேழுலகு மேழ்கடலு மெல்லாம் >> உண்டபிரான்ண்டர்கள்முன் கண்டுமகிழ வெய்த, >> கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன் >> குஞ்சிபிடித் தடித்தபிரான் கோயில்,மருங் கெங்கும் >> பைம்பொனொடு வெண்முத்தம் பலபுன்னை காட்டப் >> பலங்கனிகள் தேன்காட்டப் படவரவே ரல்குல், >> அம்பனைய கண்மடவார் மகிழ்வெய்து நாங்கூர் >> அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.10.3
> அரவு அல்குல், பட அரவு அல்குல் எல்லாம் half of hour glass வடிவம்தான்.
> இதற்குக் கீழே உள்ள எல்லாப் பாடல்களுக்கும் உரிய பொருத்தமான விளக்கங்கள் என் > முந்தைய கடிதத்தில் உள்ளன அன்பரே. தங்களுக்கு விருப்பமான பொருளைக் கொள்வதில் > எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. உங்களுக்கு எது பொருத்தமாகப் படுகிறதோ அதை > ஏற்றுக் கொள்ளவும்.
> இதற்கு மேல் இந்தப் பொருள் குறித்து எந்த எதிர்வினையும் ஆற்ற மாட்டேன்.
> -- > அன்புடன், > ஹரிகி. -- வேந்தன் அரசு சின்சின்னாட்டி (வள்ளுவம் என் சமயம்)

அரவு "அல்குல்" என்றால் என்ன?

"எலே பெண்டாட்டி! சிற்றாதே பேசாதே!"-ன்னு மனைவிமார்களை எல்லாம் அதட்டுகிறாளோ கோதை? கணவன்மார்களுக்கு எதிராக வாய் திறக்கக்கூடாது என்று வாய்ப்பூட்டு போடுகிறாளோ ஆண்டாள்? இவளா புதுமைப் பெண்? :) அப்படியே "அல்குல்" என்ற சூடான சொல்லையும் கையாளுகிறாளே ஆண்டாள்! பார்க்கலாமா இன்னிக்கி? :)புதிர்-11: "தோத்தாத்ரி"-ன்னு பேரு கேள்விப்பட்டு இருக்கீங்க தானே? அப்படின்னா என்ன பொருள்? அதுக்கு "வானமாமலை" என்பது நேர்த் தமிழ்ப் பெயர்! ஜீவாவின் பதிவில் க்ளூ இருக்கு! இங்கே செல்லவும்!

"ஏல்-ஓர்" எம்பாவாய் விளக்கம் ஞாபகம் இருக்கு தானே? இந்தப் பதிவுக்கும் அது ரொம்ப ரொம்ப பொருந்தும்! :) கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,செற்றார் திறல் அழியச், சென்று செருச் செய்யும்,குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!புற்று அரவு அல்குல் புனமயிலே, போதராய்!சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து, நின்முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட,சிற்றாதே, பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீஎற்றுக்கு உறங்கும் பொருள்? ஏல் ஓர் எம் பாவாய்!

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து = கறவை மாடுகளை எப்படி கறக்கணும்? கன்றோடு கறக்கணும்! கற்றுக்+கறவை = கன்று+கறவை! இலக்கணப் புணர்ச்சி விதி!சில பேரு "கற்று" என்பதற்குப் பால் கறப்பதைக் கற்றுக் கொண்டு வரணும்-ன்னு பொருள் கொள்வார்கள்! ஹிஹி! பால் கறப்பதற்கு ட்யூஷன் எல்லாமா வைக்க முடியும்? பால் கறப்பது மிகவும் எளிது! ஒரு முறை கண்ணு பார்த்தா அடுத்த முறை கை செய்யும்! சொல்லுங்கப்பு, யாராச்சும் கறந்து இருக்கீயளா? காசை அல்ல! பாலை! :))மாட்டைத் தடவிக் கொடுத்து, அன்பு காட்டி, கெஞ்சம் வைக்கோல் போட்டா போதும்! கறக்கும் போது கன்று அருகில் இருந்தாக்கா இன்னும் தானா சுரக்கும்! நீங்க காலால் பாத்திரத்தைக் பிடிச்சிக்கிட்டு, கையால் சும்மா இழுத்தாலே போதும்! பால் பெருகும்!அதுக்காக கடேசி சொட்டு வரை இழுக்கக் கூடாது! அது சுயநலம்! பெரும் பாவம்! மாட்டின் மடியில் கொஞ்சமாச்சும் பால் தங்கணும்!

கன்றுக்கு இரவு பசிக்கும் போது, இந்தப் பால் தேவைப்படும்!கறவை கரவாது கொடுக்கும்! கறந்துக்கிட்டே இருப்போம்! என்பது அறமும் அன்று! ஆண்மையும் அன்று!இந்த தர்மம் "புனிதப்" பசு மாட்டுக்கு மட்டுமல்ல! எல்லா மாட்டுக்கும் பொருந்தும்! இந்தப் "புனிதம்" என்பதெல்லாம் மனிதன் தன் சொந்த பிசினஸ்-க்காக உருவாக்கிக் கொண்டது தான்! மாடுகளுக்குத் தெரியப் போவதில்லை, தாங்கள் "புனிதப் பசு" என்று!மனுஷன் தான், தன்னைத் திரும்பிக் கேள்வி கேட்காத எதையும் "புனிதம்" ஆக்கி விடுவான்! அது பசுவாகட்டும்! இல்லை பதி ஆகட்டும்! புனிதமாக்கிப் புனிதமாக்கியே, எட்டக்க கொண்டு போய் நிறுத்தியும் விடுவான்! :)எல்லாக் கறவை மாடும் புனிதமானது தான்! பசு மட்டுமே புனிதம் அல்ல! கோ-சம்ரட்சணம் என்னும் ஆநிரை காத்தல் மிகவும் உயர்ந்தது! அது பசுக்களுக்கு மட்டும் அல்ல! எல்லா மாடுகளுக்கும் தான்! அதனால் தான் ஆண்டாள் எருமைச் சிறு வீடு-ன்னு எருமையையும் பாடுகிறாள், கூடவே பசுவையும் பாடுகிறாள்!
செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = இப்படிக் கறவைகளைப் போற்றாமல் அதுகளுக்குக் கொடுமைகள் செய்யும் பகைவர்கள்! அவர்கள் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்!கோ-சம்ரட்சணம் என்பது ஏதோ வடநெறி என்று எண்ணி விட வேண்டாம்! புனிதப் பசு, புனிதமில்லாக் கொசு-ன்னு கேலியும் பேச வேண்டாம்! (குறிப்பாகப் பகுத்தறிவாளர்கள்)ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத் தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! இதுக்கு-ன்னு கோனார்களையும் கூடவே போர்க்களத்துக்குக் அழைத்துப் போவார்கள்! போரெல்லாம் அப்புறம் தான் துவங்கும்! இப்படி முல்லைநில மாயோன் நெறியை மிகவும் மதித்து வாழ்ந்த சமுதாயம் பண்டைத் தமிழ்ச் சமுதாயம்!பசுக்களைக் காக்கும் முல்லை மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலன் என்ற பெயரும் இங்கிருந்தே தோன்றியது தான்! கோவலன் = கோவிந்தன் = கண்ணன்!ஆயன், கோனான், கோவலன் என்றே குலப் பெயர்களும் உண்டு! இன்றும் திருக்கோவிலூர் நாச்சியாருக்கு பூங்+"கோவல்" நாச்சியார் என்றே திருப்பெயர்!சிலப்பதிகாரக் கோவலன் ஆயர் குலம் இல்லை என்றாலும், கோவலன் என்னும் பேர் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்க வேண்டும்! அதை ஒரு வணிகர் தலைவரான மாசாத்துவான் மகனுக்குச் சூட்டி இருப்பார்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்!இப்படி முல்லையும், மாயோனும், ஆயர்களும், ஆநிரைகளும் தமிழ்ப் பண்பாட்டின் பிரிக்க முடியாத பெருஞ்சொத்து! தமிழ்ச் சொத்தில் அவர்களுக்கும் சம உரிமையுண்டு என்பதை ஏகபோகக் குறிஞ்சிக் காவலர்களும், சில முருகப்பாக்களும் முனைந்து பார்க்க வேணும்! :))குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே = இப்படிக் குற்றமே இல்லாத நற்குடிக் கோவலர்கள்! அந்த ஆயர்கள் வீட்டுப் பொற்கொடியே! பெண்ணே!
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் = புற்றில் வாழும் பாம்பு படமெடுத்தாற் போலே, அழகிய வளைவுகள் (Curves) கொண்ட "அல்குலை" உடையவளே! காட்டு மயிலே! வா போகலாம்!(*** திருப்பாவை-புனிதம்-ஆன்மீகம் என்று சற்றே மெல்லியலாய் நினைப்பவர்கள், அடுத்த சில பத்திகளைத் தவிர்த்து விட்டு, பத்தி Resume-இல் வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...நன்றி!)ஆண்டாள் இச்சொல்லைக் கையாள்வது என்னவோ நிஜம்! இதற்காக அவளை யாரும் தள்ளியும் வைக்க முடியாது! அவள் பதிவும் பாடலும் இடறவும் இடறாது! :)இந்த "அல்குல்" என்னும் சொல், மிக மிகச் சூடான குறிச் சொல்! :)அண்மைக் காலங்களில் பெரும் சச்சரவுக்குள்ளான சொல்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிஞ்சிக்கிட்டு, ஆனா மொத்தமா புரிஞ்சிக்காம, வீண் கும்மி அடித்த ஒரு மாபெரும் சொல்!கவியரசர் கம்பரை இதை வைத்துக் கொண்டே பேரறிஞர் அண்ணா அவர்கள் கிழிகிழி-ன்னு கிழித்த சொல்! அப்படி என்னாங்க இருக்கு இந்த மந்திரச் சொல்லுல? ஹிஹி! மேலப் படிங்க!அல்குல் = இடை (அ) பெண்குறி (அ) பக்கம்! மொத்தம் மூனு பொருள்!இலக்கியத்தில் பெரும்பாலும் இடை என்ற பொருளில் தான் வருது! ஆனால் பெண்குறி என்ற ஒரு பொருளும் இருப்பதால், பல விவாதங்களில் இது பத்திக்கிட்டு எரியுது! :)அப்படியே பெண்குறியைக் குறித்தாலும் அதனால் பாதகமில்லை! உடற் கூறு வகுப்பில் சொல்லித் தருகிறோமே! அதே போல் தானே இலக்கியம்! அவ்வளவு தானே?ஆனால் ஆன்மீக இலக்கியத்தில் வருதே? வரட்டுமே! பகுத்தறிவாளர் நீங்க தானே சொல்லுறீங்க வறட்டு ஆன்மீகம் கூடாது-ன்னு? இது வரட்டும் ஆன்மீகமா வரட்டுமே? :)ஆன்மீகம் என்பதனாலேயே இச்சொல்லைத் தவிர்த்து விடவேண்டுமா என்ன? தேவை இல்லை! ஆன்மீகம் உடற்கூறு பேணுதல் பற்றியும் பேசுகிறதே!"வாம மேகலை இற, வளர்ந்தது அல்குலே!" என்பது கம்ப ரசம்! ஆனால் சில பேரின் எண்ணத்தில் அது காம ரசம்! சோம ரசம்! பீம ரசம்! :)இராமன் வில்லை முறித்து விட்டான் என்ற செய்தி கேட்டு, சீதையின் மேகலை இற, அவள் அல்குல் வளர்ந்ததே-ன்னு கம்பர் பாடினாலும் பாடினாரு! பாவம் மனுசன்! அதோ கதியாகி நிக்குறாரு!மேகலை = இடையைச் சுற்றிச் சற்றுத் தாழ்வாக அணியும் (ஒட்டியாணம் போல) ஒரு நகை! மணிமேகலை என்கிறோம் அல்லவா?மகிழ்ச்சிக் களிப்பில் சீதையின் ஒட்டியாணம் இடையோடு இறுகியது! நல்லா சாப்பிட்டாக்கா, பெல்ட் இறுகும்ல? இறுகினா என்ன ஆகும்? உங்க பெல்ட்டை இறுக்கி விட்டுக்கிட்டு அடியில் பாருங்க!தொப்பை இருக்கிறாப் போலத் தெரியும்! இடுப்புல ஒரு கயிறு/பெல்ட் கட்டி இறுக்கினா, இடுப்பின் மேலும், கீழும் சதை விரியும்ல? அதே தான் கம்பர் பாடினாரு! மேகலை இறுக்க, இடை வளர்ந்ததே! ஆனாப் பாவம், சர்ச்சைக்குரிய சொல்லைப் பயன்படுத்திட்டாரு! நம்ம மக்கள் சூடாக்கிட்டாய்ங்க! :)

அல்குல் பெண்களுக்கு மட்டும் தானா என்றால், அதுவும் இல்லை! இரு பாலருக்கும் பொது! இடையும், தொப்புள்/இடைக் கீழுள்ள வளைந்த சதைப் பகுதியும் அல்குல் என்று வழங்கப்படும்! முருகனுக்கும் அல்குல் உண்டு! ஹா ஹா ஹா! யாராச்சும் பழனியாண்டியின் திருமுழுக்கைப் பார்த்து இருக்கீங்களா? அப்படிப் பார்த்து இருந்தா, இப்படிவே பேசவே மாட்டீங்க!ஒரு பெண்ணின் இடையை விட, அம்புட்டு வளைவு, அம்புட்டு Curves, எங்க முருகனோட இடுப்பு! வள்ளியின் இடை கொடியிடை மட்டுமே! ஆனா முருகனின் இடை, புற்று அரவு இடை! பாம்பு போல் நெளிந்து வளைந்து மேலே செல்லும் உயிர்ப்புள்ள இடை! கோலி,பாலி,ஹாலி எல்லா வுட்டும் பிச்சை வாங்கணும் இப்பேர்ப்பட்ட இடுப்பு அழகுக்கு!அவன் முதல்-இடை-கடை என்னும் முச்சங்கத்துக்கும் உரியவன் என்றாலும், எனக்குப் பிடித்தது முருகனின் "இடைச்" சங்கம் மட்டுமே! :))அதுக்காக இலக்கியத்தில் வரும் அல்குல் எல்லாமே இடை-ன்னு சொல்ல வரலை! அந்த Contextக்கு ஏற்றவாறு பொருள் கொள்ள வேணும்! அவ்ளோ தான்! சிம்பிள்! :)சென்ற பாட்டில் நாற்றத் துழாய்-ன்னு பார்த்தோம் அல்லவா? நாத்தம் புடிச்ச துளசியைச் சூடும் நாராயணன்-ன்னா பொருள் கொண்டோம்? நாற்றம்=மணம் என்று தானே கொண்டோம்! அதே போலத் தான்!பெரியாழ்வாரும் அல்குல் என்று பாடுகிறார்! குழந்தையைத் தன் அல்குலில் ஏற்றி அமர்த்திக் கொள்கிறாளாம் தாய்! அப்படின்னா அல்குல் இங்கே என்ன பொருள்? இடை தானே!!!இரு மலை போல் எதிர்ந்த மல்லர்,இருவர் அங்கம் எரி செய்தாய்! உன்திரு மலிந்து திகழும் மார்வுதேக்க வந்து என் "அல்குல்" ஏறிஒரு முலை வாய் மடுத்து உண்ணாயே!ஆண்டாளும் அப்படியே தான் பாடுகிறாள்! புற்றில் வாழும் பாம்பு படமெடுத்தாற் போலே, அழகிய வளைவுகள் (Curves) கொண்ட "அல்குலை" உடையவளே!வளைந்த "இடுப்பு" கொண்டவளே! காட்டு மயிலே! வா போகலாம்! - இதுக்கு மேல Curves பத்தி கல்லூரி மாணவர்கள் கிட்ட கேட்டுக்கோங்கப்பா! இதுக்கே ஆன்மீக பேரன்பர்கள் சிலர் என் மேல் படு பயங்கரக் கோபமா இருக்காங்க-ன்னு இப்போ தான் சேதி வந்துச்சி :))அடியேன் நோக்கம்: ஆண்டாள் பயன்படுத்தும் இந்தத் தமிழ்ச் சொல், கோதையின் தெய்வத் தமிழ் - இதனால் எந்த "இடறலும்" இல்லை என்று காட்டவே, இதை விளக்கப் புகுந்தேன்! அடுத்த முறை இந்தப் பாசுரத்தை ஓதும் போது, மன நெருடல் இல்லாமல், வாய்விட்டு, உரக்கவே ஓதலாம்! ஆண்டாள் தேவை இல்லாமல் இப்படி ஒரு சொல்லைப் போட மாட்டாள்!(திருப்பாவை-புனிதம்-ஆன்மீகம்-பரிசுத்தம்! ஆன்மீகத்தை அன்றாட வாழ்வியலோடு கலக்கக் கூடாது! அது பத்தடி தள்ளியே வைக்கப்படணும்! தேவைப்படும் போது அதை எடுத்து யூஸ் பண்ணிக்கனும் என்பது ஆண்டாளும் அறியாத ஒன்னு! அடியேனும் அறியாத ஒன்னு! தனிமையில் என்னிடம் சினந்தவர்கள் அடியேனை மன்னிக்கவும்! முடிந்தால் இச்சொல்லுக்குக் கோதையையும் மன்னிக்கவும்!)
(*** திருப்பாவை-புனிதம்-ஆன்மீகம் என்று சற்று மெல்லியலாய் நினைத்தவர்கள்...Resume here...இங்கே தொடருங்கள்! புரிதலுக்கு நன்றி)சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து = உன் சுற்றப் பெண்டிரும், தோழிகள் என்று இரு சாராரும் வந்து கூவறோமே!நின் முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட = உன் வீட்டின் முன்வாசலில் நின்று, மேகவண்ணன் கண்ணனைப் பாடுறோமே!முற்றம் = முன்றில், முன்வாசல்! இந்தக் கண்ணன் என்னும் காதலனைக் காண, பின் வாசல் வழியா பயந்தாங்கொள்ளி போல் ஓடத் தேவையில்லை! தைரியமா முன் வாசல் வழியாகவே வா! போகலாம்!சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! = சிற்றாதே (முணுமுணுக்காதே)! பேசாதே (கத்தாதே)! என் செல்லப் பெண்ணே!சிற்றுதல் = சிணுங்குதல்; முணுமுணுத்தல்; எவ்வளவு அழகான தமிழ்ச் சொல் இல்லீங்களா?ஹும், ஹும்...நான் இப்போ வெளியில் வர மாட்டேன்...தூக்கம் வருது...நீங்க போயிக்கோங்க....என்னைப் ஃப்ரீயா விடுங்க! ஹூம்...என்று சிணுங்குவது, அப்படியே நம் கண் முன் தெரிகிறது பாருங்கள்!:)பெண்டாட்டி = பெருந்தனக்காரி! பெருமாட்டி! கொஞ்சம் மிதப்புல இருப்பவ!மிதப்பு என்றவுடன் பெண்டாட்டி=மனைவி-ன்னே எல்லா ஆண்களும் அர்த்தம் எடுத்துக்காதீங்கப்பா சாமீகளா!:)நீ எற்றுக்கு உறங்கும் பொருள்? = இப்படி நீ தூங்கிக்கிட்டே இருந்தா என்ன தான் அர்த்தம்? வாடீ வெளியே! :)ஏல் ஓர் எம் பாவாய்! ஏல் ஓர் எம் பாவாய்!ஆண்டாள் திருவடிகளே சரணம்!!